இரண்டாம் வரமாய்...என் மகன் !!

அமிர்தத்தை பருகி இருந்தாலும்..
ஆனந்தம் அடைந்து இருப்பேனோ...
இன்முகத்தோடு வரவேற்றேனே..!
ஈரம் செய்தானே..!
உள்ளம் நிறைத்தானே..!
'ஊ 'என்ற ஒலியை
எச்சிலாய் வெளியேற்ற
ஏகாந்தமாய் படுத்து இருக்கிறான்
ஐயமில்லா நடுக்கத்தோடு..
ஒய்யார அழகோடு..
ஓங்கி அழுதானே..!
ஒளவியப்படும் ஆணழகு !!!
அஃறிணையும் அறியுமே..
அவன் பெயரை !!!
அழைக்க காத்திருக்கிறேன்
'சித்தி' என்று
என் மகன்...!!!


                   - தன்யா செந

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம்
ராதா
'ஐ' யை விட்டு விட்டீர்களே....
ராதா
நன்றி
ரிதன்யா
நன்றி தோழி
உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil