தமிழ், மகிழ்
என் காதலிக்கு
முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே ! மூன்றாவது மனைவியாக்கிவிடுவான் உன்னைக் கண்டால்.....
- வெங்கடேசன்