மனதின் விஸ்தீரணம்
பெருக்க முடியவில்லை...
தவறா, சரியா?
சரியாகத் தெரியவில்லை...
அப்படியே ஏற்றுக்கொள்ள்
இயலவில்லை...
பேரசைகள் இல்லை...
ஏன்,
பல சமயங்களில்,
ஆசைகளே இல்லை...
வேளைகளும், கடமைகளும்...
சரியே முடிகிறதா? - கேள்விகள்
உங்களுக்கும் இப்படியேதும்...?
- பிரகாஷ் சம்பந்தம்
Prev NextGo Back