நான் ஏன் கட்டனும்
நீயே கட்டு
என்னால முடியாது...
உன்னால முடிஞ்சா கட்டு
முடியாது...
முடியாது...
அடி தடியாகிப் போகவே...
என்னப்பா அங்க தகராறு...
....
....
பூனைக்கு மணிக்கட்டுறது தான்
- கா. சரவணன்
Prev NextGo Back
:):):)