ஆள் நடமாட்டம் அதிகம் அல்லாத
அய்யனார் கோயிலில் ஆண்டுமுழுவதும்
அவளின் அழுகை சத்தம்
ஆடிக்கு ஒரு ஆடு
அம்மாவாசைக்கு ஒரு ஆடு
அவளின் அழுகையை தீர்க்குமா?
ஆயினும் அவள் அழுகை
தீரும் என ஆண்டு முழுவதும்
அழுது கொண்டே வாழ்க்கையை கழிக்கிறாள்
- பிரவீன்
Prev NextGo Back