காதலின் முதல் பரிசு..!!!

அர்ஜுன் : அட ...வர சொன்னா வா...எதுக்குனு எல்லாம் சொன்னாதான் வருவிங்களா மேடம்...(தொலைப்பேசியில்)
ராதிகா : ம்ம்...அது இல்ல... என் மாமா கூப்பிட்டா எங்க வேணாலும் வருவேனே..
அர்ஜுன் : என் ஆசை பொண்டாட்டி..அப்போ நான் சொன்னத செய்மா...
(சிறிது நேரத்தில்..)
அர்ஜுன் : பரவாயில்லையே... என் பொண்டாட்டி நான் சொன்ன மாதிரியே சீக்கிரம் வந்துட்ட..
ராதிகா : ம்ம்..போதும் போதும்..என்னனு சொல்லுங்க சார்
அர்ஜுன் : அதுக்கு நீ முதல கண்ண மூடனுமே..
(ராதிகா கண்ணை மூடினால்..காரணம் கேட்காமலேயே...)
அர்ஜுன் : சரி சரி..தூங்கிடாத..கண்ணை திற
....ஹே என்னாச்சு...அழுகுற பிடிக்கலையா??
ராதிகா : எதுக்கு மாமா.. இப்ப...
அர்ஜுன் : என்ன கேட்கற..இப்ப எதுக்கா?எப்போ உன்கிட்ட காதலை சொன்னேனோ அப்பவே எனக்கு பொண்டாட்டி ஆயிட்ட டி..பிடிச்சுருக்கா?
ராதிகா : ரொம்ப நல்லாருக்கு..ஐ லவ் யூ டா..புருசா(ராதிகா அவன் மார்பில் சாய்ந்து அவன் தன் கழுத்தில் போட்ட தங்க சங்கிலியை எடுத்து கண்ணீரோடு ஒத்திக் கொண்டாள்.....தாழியாகவே எண்ணி)


                   - தன்யா செந

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil