- கா.சரவணன்

விட்டத்தில் சுழலும்
மின் விசிறியூனூடே
தொடர்ந்து சுழல்கிறது...
கம்யூனிசக் கொள்கைகள்
மார்க்சிஸ்ட் தத்துவங்கள்
பாரதியின் பாடல்கள்... என
பல பலவாக
ஓடோடி மைய்யம் கொள்கிறது...
புகைந்து...Read More
கண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)

எந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்படவில்லை
ஆனால்
எல்லாச் சாத்தான்களாலும்
இஷ்டம் போலச் சபிக்கப்பட்ருக்கிறான்!
எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை
ஆனால்
எல்லாப் புயல்களோடும்...Read More
- மு.மேத்தா

சிறகுகள் கொள்ள ஆசை
சிறை கொண்டு விட்டேன்...
சிறகுகளை இரசிக்கிறேன்
சன்னலின் வழியே...
தடைகளை உடைக்காமல்
தவிக்கிறேன்...
தலை உயர
துடிக்கிறேன்...
தவறென்று உணராமல்...
நான் போட்ட...Read More
- கா. சரவணன்
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே;...Read More
- கணியன் பூங்குன்றனார்

ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு...Read More
- இளங்கோவடிகள்

நீ தோல் மீது சரிந்த ஒரு தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு நேரம்…
நீ மருத்துப் பேசிய ஒரு தருணம்
நான் வெரித்து பார்த்த ஒரு மௌனம்…
நீ வெருத்து துரத்திய இத்தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு...Read More
- சரன்

இவற்றிக்கென்று
தனியிடம் உண்டு
முக்கியமாக
மூத்திரச் சந்துகள்...
பள்ளிக் கூடச் சந்துகள்...
பாதியில் நின்று போன
பாளங்கள்...
பாலடைந்த கட்டிடங்கள்...
சாலையோரச்...Read More
- கா.சரவணன்

நான் ஏன் கட்டனும்
நீயே கட்டு
என்னால முடியாது...
உன்னால முடிஞ்சா கட்டு
முடியாது...
முடியாது...
அடி தடியாகிப் போகவே...
என்னப்பா அங்க தகராறு...
....
....
பூனைக்கு மணிக்கட்டுறது தான்
- கா. சரவணன்

ஆயிரம் பதில்களோடு காத்திருகிறான் கேள்விகளுக்காக,
தொடக்கத்திற்காக காத்திருகிறான் காரணங்களுடன்,
வெறும் கற்பனைகளோடு போரிட்டு ஜெய்க்கிறான், கடற்கரை கரையில் சாதனை சுவடுகள்
...Read More
- தமிழ்

கவிதை எழுதுவது எப்படி என்று
புத்தகம் வெளியிட
இருக்கிறேன்..
பக்கங்கள் கிடையாது
அட்டை மட்டுமே
அதில் உன் புகைப்படம் .
- படித்ததில் பிடித்தது