- பிரவீன்
ஆதி தெரியவில்லை
அதை செய்யவும் விடவில்லை
அவரிடம் சொல்லவும் விடவில்லை
தவறிளைக்க நினைக்க
தடை செய்யவும் தவறவில்லை
தகர்த்து எரிந்து
தடம் பதிக்கவும் இயலவில்லை
அழிவும் இல்லை போலும்
த.கருப்புசாமி எனும் நான் என்று தன் கம்பீரமான குரலில் தன் பதவி பிரமாணம் உரையைத் தொடங்க தொன்டர்கள் யாவரும் புல்லரித்து போனார்கள். ஊரெங்கும் உற்சாகம். பலருக்கும் வாழ்க்கையின் மேல் ஒரு...Read More
- பிரவீன்
அவளின் ஒலி
அல்ல வாழ்க்கையின் ஒளி
கேளாமல் செல்வது வலி
கேட்டுக்கொண்டே இருப்பது பிணி
கடந்து செல்ல வழி
தேட வேண்டும் இனி
- பிரவீன்
நாற்சுவற்றிலிருந்து விடுபட்டு வெளியே
கைவீசி சுற்ற ஆசை
உன் ஆசை என்ன என்ற கேள்விக்கு
பெரிதாக ஒன்றை சொல்ல ஆசை
நண்பர்களுடன் சேர்ந்து
சிறு சிறு தவறுகள் செய்ய ஆசை
பெற்றோரின் பிடியில்...Read More
- பிரவீன்
விளக்கின்
வெளிச்சத்தில்
மெதுவாக
ஊர்ந்து வந்தது
எரும்பு
புத்தகம் படிக்க
- கா.சரவணன்
கடைவாசலில் கடைக்காரரிடம்
கதைத்துக்கொண்டு புகைப்பதை விட
அலமாரியில் அரைகட்டு மறைத்து
யாரும் அறியாமல் எடுத்து
பால் திருடும் பூனையாய் நடந்து
ஒலி இல்லாமல் தாழ் அகற்றி
ஒளியேற்றி...Read More
- பிரவீன்
அடுப்பங்கரையில் அதிக நாட்டம்
தேராடும் வீதியில் மயிலின் ஆட்டம்
அரசின் ஆச்சரியப்படுத்தும் திட்டம்
இயற்கை கற்றுக் குடுத்த பாடம்
திரையில் நாள் முழுக்க பாட்டும்
அடிப்பட்டவனின் அழுகை...Read More
- பிரவீன்
காக்கையை ஓட்ட
சோளக்கொல்லை பொம்மை
கோட்-சூட்டோடு
பொம்மையை செய்தவன்
கோமணத்தோடு
- கா சரவணன்
ஆறு வயது மகனின்
ஏன் வீடு கட்டவில்லை என்ற கேள்விக்கு
ஐந்து வீட்டிலாவது இருந்தால்தான்
ஆய்சுக்கும் வாழும்படியான வீடு கட்ட
அனுபவம் கிடைக்கும் என்றேன்
ஐம்பது வீடு மாறியும்
அறுபது வயது...Read More
- பிரவீன்
கடந்த பாதைக நம்மை கலங்க
வைத்தாலும்,
வலம் வரவிருக்கும் பாதைகள்
நம்மை வாழ வைக்கும்
-ஸ்ரீ பிரியன்
- ஸ்ரீ பிரியன்