- கா.சரவணன்

விட்டத்தில் சுழலும்
மின் விசிறியூனூடே
தொடர்ந்து சுழல்கிறது...
கம்யூனிசக் கொள்கைகள்
மார்க்சிஸ்ட் தத்துவங்கள்
பாரதியின் பாடல்கள்... என
பல பலவாக
ஓடோடி மைய்யம் கொள்கிறது...
புகைந்து...Read More
கண்ணீர் பூக்கள் (படித்ததில் பிடித்தது)

எந்த தேவதையாலும் அவன் ஆசீர்வதிக்கப்படவில்லை
ஆனால்
எல்லாச் சாத்தான்களாலும்
இஷ்டம் போலச் சபிக்கப்பட்ருக்கிறான்!
எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை
ஆனால்
எல்லாப் புயல்களோடும்...Read More
- மு.மேத்தா

சிறகுகள் கொள்ள ஆசை
சிறை கொண்டு விட்டேன்...
சிறகுகளை இரசிக்கிறேன்
சன்னலின் வழியே...
தடைகளை உடைக்காமல்
தவிக்கிறேன்...
தலை உயர
துடிக்கிறேன்...
தவறென்று உணராமல்...
நான் போட்ட...Read More
- கா. சரவணன்
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே;...Read More
- கணியன் பூங்குன்றனார்

ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு...Read More
- இளங்கோவடிகள்

அழையாத...
அழைப்பிதழ்...
முகநூலில் பார்த்தேன்...
மகிழ்ச்சி...
- கா.சரவணன்

என் மழலையின்
கண்டுபிடிப்பு...
அப்பா...
"அ" இங்கிருக்கு...
- சீரமுதன்

நீ தோல் மீது சரிந்த ஒரு தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு நேரம்…
நீ மருத்துப் பேசிய ஒரு தருணம்
நான் வெரித்து பார்த்த ஒரு மௌனம்…
நீ வெருத்து துரத்திய இத்தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு...Read More
- சரன்

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி
கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத...Read More
- கண்ணதாசன்

ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)
ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும்...Read More
- கண்ணதாசன்