- தன்யா செந
உன்னுடன்
பேசாமல் நாழிகை
போகவில்லை என்றது !
உன்னுடன்
பேசியே நாழிகை
போகிறது என்றானது !
வித்தியாசத்தில்...
ஒளிந்திருக்கிறது...
காதல்!சாதல்!....புரிதல்!!!
நான் கற்ற முதல் எழுத்து
அமுது மொழியின் அ
நான் கொண்ட முதல் காதல்
கயல்விழியும் தோற்கும்
என் கண்மணியின் கருவிழி
நான் வாங்கிய முதல் சம்பளம்
விரும்பிய வேலைக்கே
இவை யாவும் அழகாய்...Read More
- பிரவீன்
ஆள் நடமாட்டம் அதிகம் அல்லாத
அய்யனார் கோயிலில் ஆண்டுமுழுவதும்
அவளின் அழுகை சத்தம்
ஆடிக்கு ஒரு ஆடு
அம்மாவாசைக்கு ஒரு ஆடு
அவளின் அழுகையை தீர்க்குமா?
ஆயினும் அவள் அழுகை
தீரும் என...Read More
- பிரவீன்
நாத்திகம் பேசும் நல்லவனும்
நாள் முழுவதும் மகிழும்
மழலை கண்டு
கடவுளே அப்பருவத்திற்கு
அழைத்துச் செல் என்கிறான்
- பிரவீன்
நகலெடுக்கும் பெண்ணின்
மருதாணியிட்ட
இடது கை விரல்களுக்கும்...
கருத்த
வலது கை விரல்களுக்கும்...
இடையே
பாவித்து வாழ்கிறது வாழ்க்கை!!!
- பிரகாஷ் சம்பந்தம்
நடந்தவையும் நடக்க வேண்டியவையும்
தன்னை பங்கிட்டுக் கொள்ளும்
கண் எதிரே உள்ள பெண்மணியின்
கண் குறித்து கவிதை எழும்
பலமுறை கேட்ட பாடலின்
அர்த்தம் அம்முறை புரியும்
அடுத்த...Read More
- பிரவீன்
தனிமையில் தோன்றிய தவறு,
அனைத்தையும் அழித்து
அளித்தது தனிமை
- பிரவீன்
நாள்தோறும் முப்பிரிவு மக்களை போல்
உண்ணுபவன் செல்வந்தன்
மாதந்தோறும் முப்பிரிவு மக்களை போல்
உண்ணுபவன் சாமானியன்
- பிரவீன்
இன்பம் இல்லாமல் மகிழ்வதும்
துன்பம் இல்லாமல் அழுவதுமே!
- பிரவீன்
இன்றும் மழலை தெரிகிறது அவள் முகத்தில்..
அன்று புகைப்படம் எடுத்து வைத்த அவள் தந்தைக்கு அது தெரியாமல் போனது...
- பிரவீன்