- கண்ணதாசன்
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா (ஒரு)
ஏறும்போது எரிகின்றான்
இறங்கும்போது சிரிக்கின்றான்
வாழும்...Read More
இவற்றிக்கென்று
தனியிடம் உண்டு
முக்கியமாக
மூத்திரச் சந்துகள்...
பள்ளிக் கூடச் சந்துகள்...
பாதியில் நின்று போன
பாளங்கள்...
பாலடைந்த கட்டிடங்கள்...
சாலையோரச்...Read More
- கா.சரவணன்
யானை மேல உட்க்கார்ந்து இருக்கவன்ட்ட போய்
சுன்னாம்பு கேக்கற...
- பிரகாஷ் சம்பந்தம்
நான் ஏன் கட்டனும்
நீயே கட்டு
என்னால முடியாது...
உன்னால முடிஞ்சா கட்டு
முடியாது...
முடியாது...
அடி தடியாகிப் போகவே...
என்னப்பா அங்க தகராறு...
....
....
பூனைக்கு மணிக்கட்டுறது தான்
- கா. சரவணன்
ஆயிரம் பதில்களோடு காத்திருகிறான் கேள்விகளுக்காக,
தொடக்கத்திற்காக காத்திருகிறான் காரணங்களுடன்,
வெறும் கற்பனைகளோடு போரிட்டு ஜெய்க்கிறான், கடற்கரை கரையில் சாதனை சுவடுகள்
...Read More
- தமிழ்
கவிதை எழுதுவது எப்படி என்று
புத்தகம் வெளியிட
இருக்கிறேன்..
பக்கங்கள் கிடையாது
அட்டை மட்டுமே
அதில் உன் புகைப்படம் .
- படித்ததில் பிடித்தது
தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை ...
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை...
- படித்ததில் பிடித்தது
வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை...Read More
- ராஜேந்தர்
புத்தி வந்த பின் தான் புத்தனே வந்தான்
- புகழ்
நாளை காலை ஒரு முக்கியமான ப்ராஜக்ட் மீட்டிங், இதை வெற்றிகரமாக முடித்தால் போதும், எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும்.
எப்படியோ போதும் போதும் என்கிற அளவுக்கு ரெடியாயச்சு, இப்பொழுதைக்கு...Read More
- கா.சரவணன்