உன்னுடன்
பேசாமல் நாழிகை
போகவில்லை என்றது !
உன்னுடன்
பேசியே நாழிகை
போகிறது என்றானது !
வித்தியாசத்தில்...
ஒளிந்திருக்கிறது...
காதல்!சாதல்!....புரிதல்!!!
- தன்யா செந
Prev NextGo Back
அருமை நண்பரே... உங்களுடைய கவிப் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
நன்றி!!!
நன்றி தோழரே