- கா. சரவணன்
சிறகுகள் கொள்ள ஆசை
சிறை கொண்டு விட்டேன்...
சிறகுகளை இரசிக்கிறேன்
சன்னலின் வழியே...
தடைகளை உடைக்காமல்
தவிக்கிறேன்...
தலை உயர
துடிக்கிறேன்...
தவறென்று உணராமல்...
நான் போட்ட...Read More
நான் ஏன் கட்டனும்
நீயே கட்டு
என்னால முடியாது...
உன்னால முடிஞ்சா கட்டு
முடியாது...
முடியாது...
அடி தடியாகிப் போகவே...
என்னப்பா அங்க தகராறு...
....
....
பூனைக்கு மணிக்கட்டுறது தான்
- கா. சரவணன்