- வெங்கடேசன்
முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே ! மூன்றாவது மனைவியாக்கிவிடுவான் உன்னைக் கண்டால்.....
கட்டாய கல்யாணம் தவறாம்,
உன் அழகு
என்னை கட்டாயமாக
காதலிக்க சொல்வது
மட்டும் நியாயமோ..?
- வெங்கடேசன்
நீ பார்க்கும் பார்வையும்,
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய்
என்பது புரிகிறது !!
வேண்டாம் பெண்ணே..
மீசை கூட முளைக்காத
வயதில்,
என்னால் தாடி
வளர்க்க முடியாது
- வெங்கடேசன்
உருகி உருகி காதலித்தேன் ...!
உதடு வலிக்காமல் சொல்லிவிட்டாள் --
வேண்டாம் என்று ...
உள்ளம் வலிக்குதடி உண்மையான
காதலோடு உன் விழிகளை
பார்க்கையில்....
- வெங்கடேசன்
ஈரிதழ் பூவடீ
நீ
என் நாவிதழ்
சுவைக்கும் போதெல்லாம்
தேன் வார்க்குதடீ
- கா சரவணன்
குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்
குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை
நானும் அதன்
வழியில்
செல்லவில்லை
பயணம்...Read More
- கா சரவணன்
மரணப் படுக்கையிலிருந்த
தாத்தாவிற்கு
நிறைவேறாத ஆசையிருப்பதாக
வாழ்ந்த மண்ணையும்
அணிந்த பொன்னையும்
இழைத்து ஊட்டினார்கள்
அப்பொழுதும்...Read More
- கா சரவணன்
அர்த்தமற்ற வாழ்வை
அர்த்தமுல்லதாக மாற்றுவது
அன்பு
அர்த்தமுல்ல வாழ்வை
அர்ப்புதமாக மாற்றுவது
நட்பு
உயிரோடு இருக்க
ஒரு பிரவி போதும்
உன் நட்போடு வாழ
பல ஜென்மம் வேண்டும்
- செந்தில்
சேலத்தை சேர்ந்த கவிஞர் கார்த்திகேயனின் ஒரு கவிதை
மிகவும் மென்மையாக
ஒரு ரோஜாவை
முத்தமிட நினைக்கிறேன்
ஆனால்
மன்டைக்குள் உலாவும்
சில வெரிநாய்களின் குரைப்பு
இடை விடாமல்...Read More
- கார்த்திகேயன்