-
பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும்...Read More
மரத்தின் மேல்
ஒரு பட்டாம்பூச்சி எழும்பி,
தவிட்டுக் குருவி
செம்பருத்தியில் சினுங்கி,
பலா மரத்தில்
அணில் ஓடி,
எப்பொழுதும் போல்
முகம் தெரியாத குருவி கத்தி,
காக்கை...Read More
- பிரகாஷ் சம்பந்தம்
விட்டத்தில் சுழலும்
மின் விசிறியூனூடே
தொடர்ந்து சுழல்கிறது...
கம்யூனிசக் கொள்கைகள்
மார்க்சிஸ்ட் தத்துவங்கள்
பாரதியின் பாடல்கள்... என
பல பலவாக
ஓடோடி மைய்யம் கொள்கிறது...
புகைந்து...Read More
- கா.சரவணன்
சிறகுகள் கொள்ள ஆசை
சிறை கொண்டு விட்டேன்...
சிறகுகளை இரசிக்கிறேன்
சன்னலின் வழியே...
தடைகளை உடைக்காமல்
தவிக்கிறேன்...
தலை உயர
துடிக்கிறேன்...
தவறென்று உணராமல்...
நான் போட்ட...Read More
- கா. சரவணன்
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறநானூறு)
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே;...Read More
- கணியன் பூங்குன்றனார்
ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு...Read More
- இளங்கோவடிகள்
அழையாத...
அழைப்பிதழ்...
முகநூலில் பார்த்தேன்...
மகிழ்ச்சி...
- கா.சரவணன்
என் மழலையின்
கண்டுபிடிப்பு...
அப்பா...
"அ" இங்கிருக்கு...
- சீரமுதன்
நீ தோல் மீது சரிந்த ஒரு தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு நேரம்…
நீ மருத்துப் பேசிய ஒரு தருணம்
நான் வெரித்து பார்த்த ஒரு மௌனம்…
நீ வெருத்து துரத்திய இத்தருணம்
நான் மரித்து கிடந்த ஒரு...Read More
- சரன்
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி
கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத...Read More
- கண்ணதாசன்